கேரளாவில் கனமழை

img

சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள் - பக்தர்களுக்கு வேண்டுகோள்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 17 ஆம் தேதி (இன்று) 18 ஆம் தேதி (நாளை) வருவதைத் தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

;